சென்னை தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை.: காவல்துறை dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2021-ல் 442 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என பெண்களுக்கு எதிராக 4,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
ஈபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விளம்பரத்திற்காக வழக்கு தொடர்வதா?... இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம்!!
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விளம்பரத்துக்காக வழக்கு: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!
நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சொகுசு பேருந்தில் தீ: பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!
நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு
சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்: 'தல'தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!!
நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்