×

கோவிந்தசாமி நகரில் மக்கள் தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்.: சீமான் கோரிக்கை

சென்னை: கோவிந்தசாமி நகரில் மக்கள் தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Govindasamy city ,Seeman , People should be allowed to continue living in Govindasamy city .: Seeman request
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை...