×

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன்?.. காங்கிரஸ் கேள்வி

டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி முதலமைச்சராக இருந்திருந்தால் ஒன்றிய அரசை தேச விரோத அரசு என்று கூறியிருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Tags : Congress , Why is the Prime Minister keeping silent on the depreciation of the rupee? .. Congress question
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...