இந்தியா முல்லைப்பெரியாறு அணையில் முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 முல்லைபெரியரு அணை குமுளி: முல்லைப்பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான ஐவர் குழு அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை; புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ. மழை.! அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், பேரவை செயலாளருமான சீனிவாசன் ஆலோசனை..!!
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : பிரதமர் மோடி கேட்டறிந்தார்!!
எனது பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை: முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி
கர்நாடகாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு; 144 தடை உத்தரவு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அதிமுக பொதுக்குழு விவகாரம் தனி நீதிபதியிடம் முறையிடலாம்: 23 தீர்மான வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு