இந்தியா முல்லைப்பெரியாறு அணையில் முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 முல்லைபெரியரு அணை குமுளி: முல்லைப்பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான ஐவர் குழு அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
உதய்பூரில் டெய்லர் படுகொலை கைதான 2 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்புடன் தொடர்புடையவர்கள், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள்; போலீசார் திடுக் தகவல்
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்வு
‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி கெடு: சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழப்பு..!!
இந்தியாவில் தொழில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் முதன்மையான 7 மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு இடம்..!!
மராட்டியத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்..!!
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. முடிவெடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்ததால் பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!
ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெகன் அறிவிப்பு