×

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி.: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து தற்கொலை செய்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kannayan ,RA Puram, Chennai ,Chief Minister ,MK Stalin , Rs 10 lakh financial assistance to Kannayan's family who committed suicide in fire at RA Puram, Chennai: Chief Minister MK Stalin's announcement
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...