சென்னை விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் தகவல் dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 விரிஞ்சிபுரம் பால்வழி பாலம் சென்னை: அணைக்கட்டு தொகுதியில் விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஆற்காடு அருகே சேதமடைந்த பாலாற்று பாலத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் கூறினார்.
புதர்மண்டி, விஷ ஜந்துக்கள் வசிப்பிடமானது மீண்டும் புத்துயிர் பெறுமா உழவர் சந்தை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாம்பரத்தில் 212 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை: ஆர்டிஓ எச்சரிக்கை
மாநில அரசு, குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்ப்பிக்கலாம்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் ஊழல் சிறு கடைகளுக்கு உணவை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்: சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து அறிக்கை தயாரிப்பு
அதிமுக தரப்பில் தப்பு தப்பாக உளறிக்கொட்டுவதால் மாஜி அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் பேட்டி அளிக்க தடை: எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு