தமிழகம் சமய, சம்பிரதாயங்களை அரசு பாதுகாக்க வேண்டும்; எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும்.: மதுரை ஆதீனம் dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 அரசு மதுரை: சமய, சம்பிரதாயங்களை அரசு பாதுகாக்க வேண்டும்; எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்துக்கான தடை நீங்கிய நிலையில் மதுரை ஆதீனம் இதனை தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!!
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!: நாகையில் சட்டவிரோத சாராய கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பெண்கள்..!!
மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் தனிப்படை விசாரணை..!