×

தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: தெலுங்கானா மாநிலம், எல்லரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தெலுங்கானா நிஸாம்சாகர் அருகே ஹசன்பள்ளி கேட் பகுதியில் ஆட்டோ டிராலி மீது லாரி மோதி 9 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

Tags : Telangana , Prime Minister announces relief to the families of the victims of the Telangana accident
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து