×

இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள 40,000 டன் அரிசி பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவுதா?: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள 40,000 டன் அரிசி பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். அவதூறு ஏற்படுத்த பொய்ப்பிரச்சாரம் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sri Lanka ,Minister ,Chakrabarty , Misinformation on social media about 40,000 tonnes of rice to be sent to Sri Lanka ?: Minister Chakrabarty
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...