×

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், பாம்பன், நாகை, காட்டுப்பள்ளி,காரைக்கால் , புதுச்சேரி  துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் அசானி புயல் உருவானதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது

Tags : Meteorological Research Centre , Storm Cage No. 2 in 9 Ports, Meteorological Center
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9...