×

தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது கிருஷ்ணா நீர்: அமைச்சர் சாமு.நாசர் மலர்த்தூவி வரவேற்றனர்

ஊத்துக்கோட்டை: கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஜீரோ பாயிண்டில் அமைச்சர்  சாமு. நாசர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம மக்கள் மலர்த்தூவி வரவேற்றனர்


Tags : Krishna ,Tamil Nadu ,Minister ,Samu Nasser ,Malarthuvi , Krishna water reached Tamil Nadu border, Minister Nasser welcomed
× RELATED ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வான...