சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் கைதான 6 காவலர்களும் நீதிபதி பரமசிவம் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். எழும்பூர் 11வது நீதித்துறை நடுவர் பரமசிவம் முன்னிலையில் 6 போரையும் சிபிசிஐடி போலீஸ் ஆஜர்படுத்தியது.
Tags : Chennai ,Vignesh ,Judge ,Paramasivam , All the six policemen arrested in the Vignesh murder case in Chennai are appearing before Judge Paramasivam