×

இந்திய நிதியுதவியில் இலங்கை அரசு போராட்ட தடுப்பு வாகனங்களை வாங்குவதாக கூறப்படுவது தவறானது: இந்திய தூதரகம்

டெல்லி; இந்திய நிதியுதவியில் இலங்கை அரசு போராட்ட தடுப்பு வாகனங்களை வாங்குவதாக கூறப்படுவது தவறானது என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மருந்து பொருட்கள், உணவு உள்ளிட்டவை வாங்கவே 1 மில்லியன் டாலர் கடனுதவி இலங்கைக்கு தரப்பட்டுள்ளது.

Tags : Indian Embassy , It is wrong to say that the Sri Lankan government is buying anti-aircraft vehicles with Indian funding: Indian Embassy
× RELATED இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள்...