குற்றம் தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் அடையாளம் தெரியாத இளைஞர் கொலை dotcom@dinakaran.com(Editor) | May 07, 2022 ஜார்ஜ் ரோட் தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் அடையாளம் தெரியாத இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சென்னை பரோல் கைதி தலைமறைவு விவகாரம் சிறைக்கு திரும்பி வந்தவரை பணத்துக்காக பைக்கில் அழைத்து சென்ற வார்டன்: சிசிடிவி கேமராவில் சிக்கியதால் அதிர்ச்சி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
மதுரையில் முதலீடு செய்த 484 பேரிடம் சென்னையை சேர்ந்த கும்பல் ரூ.2.75 கோடி பிட்காயின் மோசடி: கலெக்டரிடம் பெண் புகார்
அம்பத்தூர் அருகே ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1.10 கோடி அபேஸ்: கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது