×

சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர்கள் சுஜாதா, ஒய்.பி.ஷிரவன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர்கள் சுஜாதா, ஒய்.பி.ஷிரவன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017 - 21-க்கு இடையில் வங்கியில் ரூ.312 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

Tags : Saravana Stores ,Sujata ,Y. GP ,CBI ,Shirvan , CBI files case against Saravana Stores and its owners Sujatha and YP Shiravan
× RELATED ரஸ்தா தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி