×

விக்னேஷ் மரணம் தொடர்பாக மெரினா காவல் நிலைய எஸ்.ஐ. மற்றும் காவலரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: விக்னேஷ் மரணம் தொடர்பாக மெரினா காவல் நிலைய எஸ்.ஐ. அனில், காவலர் செல்வகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷ் மரண வழக்கில் எஸ்.ஐ. அனில், காவலர் செல்வகுமார் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : SI ,Marina Police Station ,Vignesh ,CPCIT , vignesh, death, marina police, cbcid
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’