சென்னை: விக்னேஷ் மரணம் தொடர்பாக மெரினா காவல் நிலைய எஸ்.ஐ. அனில், காவலர் செல்வகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷ் மரண வழக்கில் எஸ்.ஐ. அனில், காவலர் செல்வகுமார் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.