×

நூல் விலை உயர்வு : பின்னலாடை வகைகளின் விலையை 15 %அதிகரித்து விற்பனை செய்ய முடிவு

திருப்பூர்: பருத்தி ஏற்றுமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை வகைகளின் விலையை 15 %அதிகரித்து விற்பனை செய்ய இருப்பதாக கூறியுள்ளது.

Tags : Yarn prices, rising, knitting, increased by 15%
× RELATED பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு;...