×

பல்வேறு காரணங்களை முன்வைத்து தமிழகத்தில் மே 8,9,11-ம் தேதிகளில் போராட்டம் நடத்தப்போவதாக தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை

சென்னை: மன்னார்குடி ஜீயரின் ஆணவப் பேச்சை கண்டித்து மே 8-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கி.வீரமணி தெரிவித்துள்ளார். நெய்வேலியில் வஞ்சிக்கப்படும் தமிழ் இளைஞர்களுக்கான உரிமைப் போராட்டம் மே 9-ல் நடைபெறும். பெரியார் பல்கலை.யில் காவிக் கரையான்கள் கல்வியை செல்லரிக்கும் நிலைக்கு கண்டனம் தெரிவித்து மே 11-ல் சேலம் கருப்பூரில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.


Tags : TNA ,Tamil Nadu ,K. Veeramani , Tamil Nadu, struggle, T.K. Chairman K. Veeramani, Report
× RELATED மோடியால் திமுகவை அசைக்க முடியுமா? அவருக்கு பலம் உள்ளதா?: கி.வீரமணி கேள்வி