ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கஞ்சா வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் சோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆப்ரேசன் 2.0 டிஜிபி உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.