×

அரக்கோணம் அருகே கஞ்சா வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கஞ்சா வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்  தலைமையில் சோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆப்ரேசன் 2.0 டிஜிபி உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.

Tags : Arakkonam , Hexagon, cannabis, 7 people, thug, arrested
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...