×

ஷவர்மா சம்பவம்: ஒரத்தநாட்டில் ஓட்டலை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

தஞ்சை: ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர் பாதிக்கப்பட்டதால் ஒரத்தநாட்டில் ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஓட்டலை மூட உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Shawarma ,Food Safety Department , Shawarma incident, in one country, cafe, close food
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...