தமிழகம் சேலம் வாழப்பாடி அருகே உள்ள புழுதக்குட்டை ஆனைமடுவு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு dotcom@dinakaran.com(Editor) | May 06, 2022 புதுக்கோட்டை அனைமேடு ரிசர்வாயர் சேலம் வாச்பாடி சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதக்குட்டை ஆனைமடுவு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வசிஷ்ட நதி ஆற்றுப்படுகையில் உள்ள 7,600 ஏக்கர் பாசன வசதி பெரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீலகிரி : கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் 235 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
பெருமாட்டுநல்லூர் பகுதியில் சோகம் மின் கம்பம் முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி: தப்பிய ஓடிய ஜேசிபி டிரைவருக்கு போலீஸ் வலை