சென்னை நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம்: போலீசார் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | May 05, 2022 நாகர்கோவில் சென்னை சென்ட்ரல் சென்னை: நாகர்கோவிலில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. பெண் சடலத்தில் ரத்த காயங்கள் காணப்படுவதால் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னை மாநகராட்சி உத்தரவு
புறநகர் பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு; கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்: தமிழக காவல் துறை தகவல்
ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்