சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உரிமமின்றி இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உரிமம் பெறாமல் போதை மறுவாழ்வு மையங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மனநல ஆணையம் தெரிவித்தது.
Tags : Seal ,Raipet, Chennai , Chennai, Raipet, Drug Rehabilitation Center, Seal