×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். வெடி விபத்தில் ஒருவர் இறந்த நிலையில் தலைமறைவாக ஆலை உரிமையாளரை காவல்துறை கைது செய்தது.


Tags : Sattur , Sattur, firecracker factory, explosives, owner, arrested
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை