×

மதுரையில் 52 ஷவர்மா உணவகங்களில் நடந்த சோதனையில் 10 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்..!!

மதுரை: மதுரையில் 52 ஷவர்மா உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அழுகிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட 5 உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : Madurai , Madurai, Shawarma Restaurant, Rotten Chicken
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...