×

திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் பேச்சு

சென்னை: திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். வண்டலூர், கோவளம் மற்றும் ஏற்காடு ஆகிய முக்கிய சுற்றுலாத்தலங்களில் சிறு உணவகம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.   


Tags : Thiruvalluvar ,Minister ,Mathivendan , Thiruvalluvar statue, boat, Minister Mathivendan, speech
× RELATED பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை...