×

30 நாள் பரோல் வழங்கக் கோரி வேலூர் சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார் முருகன்

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். தனக்கு 30 நாள் பரோல் வழங்கக் கோரி தண்ணீர் கூட அருந்தாமல் முருகன் இருப்பதாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். 


Tags : Murugan ,Vellore Jail , Parole, Vellore Jail, 5th day, fasting, Murugan
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...