×

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நேற்று சூறாவளியுடன் பெய்த கனமழையால் 5,000-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சூறாவளியுடன் நேற்று பெய்த கனமழையால் 5,000-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது. சிவகிரி, விளக்கேத்தி பகுதிகளில் குலைகளை அறுவடை செய்யத் தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமானது.


Tags : Sivakiri ,Erode district , Erode, Sivagiri, hurricane, heavy rain, banana
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...