புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ஹோட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பிரியாணி சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட 14 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Tags : Biryani ,Pudukkotta , Pudukkottai, Hotel, Biryani, Ill health