×

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இடிதாக்கி 5,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெரியகுமாரபாளையத்தில் இடிதாக்கி 5,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. இடிதாக்கி கோழிப்பண்ணை எரிந்து கோழிகள் இறந்ததால் அரசு நிவாரணம் தர விவசாயி ராமசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Tags : Thiruppur district ,Tarapuram , Tiruppur, Tarapuram, thunder, chickens killed
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...