×

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறப்பு..!!

அமராவதி: சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து 3 மாதங்களுக்கு விநாடிக்கு 2,500 கனஅடியாக உயர்த்தி தண்ணீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Andhra Pradesh Kandaleru Dam ,Chennai , Chennai, drinking water demand, Kandaleru dam, water opening
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...