×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Center , Atmospheric overlay circulation, convection, heavy rainfall, meteorological center information
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...