×

வட்டியுடன் வரி செலுத்தியதை கருத்தில் கொள்ளாமல் வழக்கு தொடர்ந்த வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: வட்டியுடன் வரி செலுத்தியதை கருத்தில் கொள்ளாமல் சென்னை ஏ.எம்.கே. சொல் யூசன்ஸ் நிறுவனம் வரிஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடர்ந்த வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நோட்டிஸ் அனுப்பும் முன்பே வட்டியுடன் ரூ.6,85,462-ஐ வரியாக செலுத்தியதால் புகாரை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. உண்மை தகவலை மறைத்து வழக்கு தொடர்ந்த செயல்பாடு அதிகார துஷ்பிரயோகம் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Tags : iCourt , Case, Income Tax Department, high court condemnation
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...