×

வட்டி விகிதம் உயர்வு தொடர்பான ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்து பங்குச்சந்தைகள் சரிவு

மும்பை: வட்டி விகிதம் உயர்வு தொடர்பான ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்து பங்குச்சந்தைகள் சரிய தொடங்கியது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 270 புள்ளிகள் வரையிலும் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1000 புள்ளிகள் குறைந்து 56,921 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிஃடி குறியீட்டு எண் 5 புள்ளிகள் அதிகரித்து 16,808 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.


Tags : RBI , Interest Rate, Reserve Bank, Stock Exchanges,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!