×

தேர்வு பயத்தில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் முருகேசன். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி. இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தினேஷ் (18), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், தினேஷ் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Tags : Plus 2 student commits suicide for fear of exams
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...