×

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜர்

சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பு ஆஜராகியுள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் மாணவியும், பெற்றோரும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.


Tags : Chennai ,IIT ,Azhar ,National Commission for the Underprivileged , Chennai IIT student victim of sexual harassment, Azhar in the National Commission for the Underprivileged
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...