×

பொன்னேரி அருகே தேவதானத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளுர்: பொன்னேரி அருகே தேவதானத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் எடுபட்டுள்ளார். ஆன்மிகம் என்ற பெயரில் தேவதானம் ரங்கநாதர் கோயிலில் பகல் கொள்ளை நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசேஷ நாட்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தராமல் வெளியூர் மக்களுக்கு பரிவட்டம் கட்டி பணம் ஈட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ranganathar Temple ,Devadanam ,Ponneri , Ponneri. Ranganathar Temple in Devadanam, Charitable Trusts, Madimugavinar Demonstration
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்