×

இந்த ஆண்டு முதல் கோயில் யானைகளுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனைகள் நடததப்படும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: இந்த ஆண்டு முதல் கோயில் யானைகளுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனைகள் நடததப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில்களில் பாதுகாக்கப்படும் 28 யானைகள், மடங்களில் பாதுகாக்கப்படும் 6 யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


Tags : Minister ,Sekarbabu , Temple Elephants, Medical Examination, Minister Sekarbapu
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...