சென்னை நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும்.: அரசு தேர்வுத்துறை dotcom@dinakaran.com(Editor) | May 04, 2022 அரசு தேர்வுத் துறை சென்னை: நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும் என்பதை அரசு தேர்வுத்துறை மாற்றியுள்ளது.
தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் :அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு; ஓபிஎஸ் - இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
உஷார் மக்களே....! கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்.: ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை