×

இலங்கை மக்களுக்கு உதவ திமுக அறிவித்த ரூ.1 கோடி நிதி காசோலையை முதல்வரிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ திமுக அறிவித்த ரூ.1 கோடி நிதி காசோலையை டி.ஆர்.பாலு முதல்வரிடம் வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ரூ.1 கோடி நிதியை வழங்கினார்.


Tags : Dashaka ,Sri Lanka ,R.R. Balu , DMK handed over a check for Rs 1 crore announced by the DMK to help the people of Sri Lanka
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...