சென்னை ஓராண்டில் 31 அரசு கலை கல்லூரிகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது .: அமைச்சர் பொன்முடி dotcom@dinakaran.com(Editor) | May 04, 2022 அமைச்சர் பொன்முடி சென்னை: ஓராண்டில் 31 அரசு கலை கல்லூரிகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 10 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டதில் 8 செ.மீ மழை பதிவு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது : அன்புமணி கண்டனம்
கன்னியாகுமரி காங். எம்.பி.விஜய்வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திரூட்டு: காவல்நிலையத்தில் புகார்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாநகர பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் கவனம் தேவை: எம்டிசி நிர்வாகம் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடு முன்னாள் செயலாளர் மீதான விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
வேளாண் கழிவுகளை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றும் பாக்டீரியா: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடிப்பு