×

சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் உயிரிழப்பு.: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ராஜ்(45) என்பவர் உயிரிழந்துள்ளார். மறுவாழ்வு மைய ஊழியர்கள் மோகன், ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Tags : Rayapet, Chennai , One dies at drug rehabilitation center in Raipet, Chennai: Police investigation
× RELATED சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு...