×

தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்.: மதுரை ஆதீனம்

மதுரை: தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். உயிரே போனாலும் பரவாயில்லை; நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Governor ,Dharumapura Adhina monument ,Pallak , Governor's visit to Dharmapura Athena Monastery
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...