தமிழகம் திருப்பூரில் வரும் மே16- 21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 02, 2022 திருப்பூர் திருப்பூர்: திருப்பூரில் வரும் மே16 முதல் மே21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை தொழில் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்; ஏடிஎம்மில் கொள்ளையடிக்க டிரைவரை கொலை செய்து காரை கடத்தினோம் ; கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
ஆலங்குளம் பகுதியில் சர்ச், 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு தொடர் சம்பவங்களால் பரபரப்பு
தெற்கு ரயில்வேயில் 4204 கிமீ மின்மயமாக்கல் 25000 வோல்ட் மின்சார பாதையில் கூடு கட்டும் ‘துணிச்சல்’ பறவைகள்
கீழ் கோத்தகிரி அருகே கரடி தாக்கியவரை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கிச்சென்ற மக்கள் சாலை வசதி இல்லாததால் அவலம்
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
குடும்ப தகராறில் விபரீதம் பெண் இன்ஸ்பெக்டருக்கு கம்பியால் அடி கணவருக்கு கட்டையால் அடி கோவையில் பரபரப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுகலை, பி.எச்டி. படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியது; ஆகஸ்ட் 27ம் தேதி நுழைவுத் தேர்வு
பெண்ணிடம் செயின் பறித்து எஸ்கேப், திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் பைக் ஏற்றி கொலை: விராலிமலை அருகே பரபரப்பு