இந்தியா ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கையெறி குண்டு வைத்திருந்த தமிழக ராணுவ வீரர் dotcom@dinakaran.com(Editor) | May 02, 2022 தமிழ்நாடு ஸ்ரீநகர் விமான நிலையம் ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணியின் பையில் சோதனையின் போது கையெறி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையெறி குண்டை வைத்திருந்த வேலூரை சேர்ந்த ராணுவ வீரர் பாலாஜி சம்பத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை: சர்வதேச நெருக்கடியால் நடவடிக்கை
நாளுக்கு நாள் பரபரப்பாகும் சிவசேனா மோதல் புதிய அணி தொடங்கினார் ஷிண்டே: 16 அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு கட்சி நீக்க நோட்டீஸ்
34 ஆயிரம் கோடி மோசடி செய்த டிஎச்எப்எல்.லிடம் தேர்தல் நிதி வாங்கி குவித்தது பாஜ: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்