×

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச்செல்ல தடை: மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச்செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மயிலாடுதுறை புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி, தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச்செல்ல தடை விதித்து உத்தரவிட்டது.    


Tags : Dharmapura Aadeenam, Pallaku, Prohibition, Mayiladuthurai, Kottatsiyar, Order
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...