டெல்லி: டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை நடத்தினார்.