×

எஸ்.பி.வேலுமணியின் டெண்டர் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை

டெல்லி: டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை நடத்தினார்.  


Tags : S.S. GP ,Mentor ,Supreme Court ,Chief Justice ,N. CV Ramana , SB Velumani, Tender Abuse, Supreme Court, Chief Justice, Inquiry
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...