×

திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வு; தொழிலாளர்கள் அதிர்ச்சி..!!

திருப்பூர்: திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதமும் விலை உயர்ந்துள்ளது.


Tags : Tiruppur , Tiruppur, yarn prices, workers
× RELATED பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...