தமிழகம் மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதல் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை இன்று விசாரணை..!! dotcom@dinakaran.com(Editor) | May 02, 2022 மாவட்ட கல்வி துறை மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் மதுரை: மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதல் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை இன்று விசாரணை நடத்துகிறது. மகபூப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.37கோடியில் மாணவியர் விடுதி: எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி வைத்தார்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
கீழ் கோத்தகிரி மெட்டுக்கள் கிராமத்தில் கரடி தாக்கியவரை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற அவலம்: சாலை வசதி கேட்டு பழங்குடியின மக்கள் கோரிக்கை
அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் ரூ.37.5 கோடி ஊழல்: விசாரணை தொடங்கியதாக தகவல்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் மர்ம அறைகள்: போலீஸ் சோதனையில் அதிர்ச்சி தகவல்; கர்நாடக இளம்பெண் மாயமானார்